முன்னாள் புலி உறுப்பினர்கள் 500பேர் இவ்வாரம் விடுதலை செய்யப்பட்டு அவர் களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரி கேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
முன்னாள் புலி உறுப்பினர்கள் 500பேர் இவ்வாரம் விடுதலை செய்யப்பட்டு அவர் களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரி கேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
சமூகத்தில் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளத்
தகுதி பெற்றவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புலிகள் தோற்கடிக்கப்பட்ட ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கொண்டாடப்படவுள்ள படை வீரர் வாரத்தை முன்னிட்டே இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
புலிகளுடனான யுத்த வெற்றியினைக் கொண்டாடும் வைபவங்கள் எதிர்வரும் மே 20ஆம் திகதி காலி முகத்திடலிலும் நாடாளுமன்ற மைதானத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு அருகிலும் இடம்பெற இருப்பதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment