ஈபிடிபியின் துணைப் பொறுப்பாளர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி மாணவன் கபில்நாத் கொலை அதன் தொடரான சம்பவங்களை அடுத்து ஈபிடிபியினரால் நீதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஈபிடிபியின் சாவகச்சேரி பொறுப்பாளர் சாள்ஸ் குறித்த கொலையுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருந்தாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் நீதிபதிக்கான கொலை மிரட்டலை றீகனே விடுத்திருக்கலாம் என கருதமுடிகின்றது.
இதனை அடுத்து இன்று றீகன் கைது செய்யப்பட்டதாகவும், அவர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் றீகன் போட்டியிடாத போதிலும் டக்ளஸ்தேவானந்தாவின் இலக்கத்தினை றீகனது பெயருடன் பயன்படுத்தி வாக்குச் சேகரிப்பில் ஈபிடிபி ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரி மாணவன் கபில்நாத் கொலை அதன் தொடரான சம்பவங்களை அடுத்து ஈபிடிபியினரால் நீதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஈபிடிபியின் சாவகச்சேரி பொறுப்பாளர் சாள்ஸ் குறித்த கொலையுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருந்தாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் நீதிபதிக்கான கொலை மிரட்டலை றீகனே விடுத்திருக்கலாம் என கருதமுடிகின்றது.
இதனை அடுத்து இன்று றீகன் கைது செய்யப்பட்டதாகவும், அவர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் றீகன் போட்டியிடாத போதிலும் டக்ளஸ்தேவானந்தாவின் இலக்கத்தினை றீகனது பெயருடன் பயன்படுத்தி வாக்குச் சேகரிப்பில் ஈபிடிபி ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment