மேற்படி 25 வயதுடைய இளைஞன் உணவகத்தில் உணவு அருந்தி விட்டு வெளியில் வந்து நின்று கொண்டிருந்த போது வாகனம் ஒன்றில் சிவிலில் வந்த படையினர் மூவருக்கும் இளைஞனுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து படையினரில் ஒருவர் தன்னிடம் இருந்த கண்ணாடி போத்தல் ஒன்றினால் இளைஞனின் முகத்தில் தாக்கியுள்ளார். இந்நிலையில் அவ்விடத்தில் பதற்றநிலை உருவானதுடன் பொலிஸாரும், இராணுவப் படையினரும் கூடி பதற்ற நிலையை வழமைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதன் பின் தாக்குதலுக்கு உள்ளான இளைஞனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு தாக்குதல் நடத்திய சிவில் படையனர் மூவரும் மதுபோதையில் இருந்துள்ளதாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment