குடியிருப்புகள் அகற்றப்படும்போது மக்கள் கண்ணீர் வடித்து கதறியழுததைக் காணக்கூடியதாக இருந்தது.
சட்டவிரோதமாக கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றுவதாக கொழும்பு மாநகர சபையினரால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் தங்குவதற்கான மாற்று ஏற்பாடுகளோ நிவாரணங்களோ வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment