தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படையை வன்னியில் இருந்து தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்கள் வரவேற்றிருந்தார் அந்த வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்கள் வன்னி வான்பரப்பில் முதல் முதல் பறப்பில் ஈடுபடும் போது எமது தேசிய தலைவர் அவர்களால் பார்வையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.
தென்னிலங்கையில் சுமார் 7 முறை பறப்பில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக வன்னி திரும்பிய இவ் விமானங்கள், உலகின் முதல் முதல் விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்றின் வான்படை என்ற புகழைப் பெற்றது.
No comments:
Post a Comment