Tuesday, December 8, 2009

ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ நிவாரணக்கிராமங்களுக்கு இன்று விஜஜம்

ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ நிவாரணக்கிராமங்களுக்கு இன்று விஜஜம்,பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளே செல்வதற்கான அனுமதி அனைவருக்கும் மறுக்கப்பட்டுள்ளது.அருணாச்சலம் முகாமில் அனைத்து மக்களை சந்திக்கும் அவர் அங்கே தமிழில் மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.இதன் காரணமாக அனைத்து கிரவல் வீதிகள் அனைத்தும் தார் போட்டு செப்பனிடப்படுகின்றன.

No comments:

Post a Comment