Tuesday, January 20, 2009

கடற்புலிகளின் தாக்குதலில் டோறா மூழ்கடிப்பு



சிறீலங்கா கடற்படையின் ரோந்து அணி மீது நேற்று திங்கள்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் டோறா அதிவேகத் தாக்குதல் கலம் ஒன்று மூழ்கடிக்கப்பட்டது.

கடற் கரும்புலிகளால் இந்த சுப்பர் டோறா மூழ்கடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகளின் செய்திகள் தெரிவிக்கின்றன. முழுமையான செய்திகள் பின்னர் அறியத்தரப்படும்.

No comments:

Post a Comment