Monday, January 5, 2009

கொழும்பு தாக்குதல்: சிறிலங்கா வான்படைத் தளபதிக்கு வைக்கப்பட்ட இலக்கா?

கொழும்பில் சிறிலங்கா வான்படைத் தளபதிக்கு இலக்கு வைக்கப்பட்டு குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா வான்படையின் தளபதி ஏயார் மார்சல் றொசான் குணதிலக்க, தலைமையகத்துக்கு திரும்பிய போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்தியது முதலில் பெண் என அடையாளம் காணப்பட்டது. ஆனால் தாக்குதலை நடத்தியது ஆண் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment