கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள புதுமுறிப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட இன்னுமொரு முன்நகர்வு முயற்சியும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் 12 உடலங்களும் பெருமளவு படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. |
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: ஆர்.பி.டி எல்.எம்.ஜி - 02 |
Thursday, December 18, 2008
மீண்டும் சிறிலங்கா படையினரின் தாக்குதல் முறியடிப்பு: புதுமுறிப்பில் 12 உடலங்களும் படையப் பொருட்களும் மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment