Thursday, December 18, 2008

கழுத்து வெட்டப்பட்ட இரண்டு படை சிப்பாய்களின் சடலம் மீட்பு.


யாழ்ப்பாணம் நாவில்ல பகுதியில் கரையோர பாதுகாப்பு பணியில் இருந்த படையினர் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர்.

இன்று காலையில் இந்த இரு சடலமும் மீட்க்கப்பட்டுள்ளது. இவர்கள் யாரால் வெட்டப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் தெரியவரவில்லை.

இதேவேளை நேற்றைய தினம் பெய்த கடும் மழையால் வடமராட்சி கொட்டோடை அம்மன் கடற்கரைப் பகுதியில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த படைப் காவலரண்கள் பல கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் காவலரண்களை அமைப்பதில் பெரும் சிரமங்களை படையினர் எதிர்கொள்வதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment