Monday, March 29, 2010

மாணவனின் கொலையை அடுத்து மக்களின் தாக்குதலில் ஈபிடிபி சாவகச்சேரி அலுவலகம்!


யாழ்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள ஈபிடிபியின் அலுவலகம் கடத்தி காணமல் பொய் சடலமாக மீட்க்கப்பட்பட்ட கபில்நாத்தின் கொலையை அடுத்து மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இம்மாணவனை ஈபிடிபியினரே கடத்தி கொலை செய்ததாக உறுதியான தகவல்கள் வெளியானதை. அடுத்து கோபம் கொண்ட மக்கள் அலுவலகத்தை சூழ்ந்து அடித்து நொருக்கியதாகவும் மக்கள் வருவதை அவதானித்த அலுவலக ஈபிடிபி உறுப்பினர்கள் தப்பி ஓடியதாகவும் தெரியவருகிறது.

இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதாக தெரியவருகிறது.

No comments:

Post a Comment