இந்தியாவில் பொலிசாரால் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா இலங்கையில் ஹட்டன் பிரதேசத்தில் மறைந்திருப்பதாக இரகசியத் தகவல் ஒன்று கசிந்திருக்கின்றது.
இவருக்கு இங்குப் புகலிடம் கொடுத்திருப்பவர் மத்திய மலைநாட்டின் ஒரு 'பெரும் புள்ளி' என்றும் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment