Wednesday, March 31, 2010

நித்தியானந்தர் இலங்கையில் புகலிடம்





இந்தியாவில் பொலிசாரால் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா இலங்கையில் ஹட்டன் பிரதேசத்தில் மறைந்திருப்பதாக இரகசியத் தகவல் ஒன்று கசிந்திருக்கின்றது.

இவருக்கு இங்குப் புகலிடம் கொடுத்திருப்பவர் மத்திய மலைநாட்டின் ஒரு 'பெரும் புள்ளி' என்றும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment