Thursday, March 11, 2010

தாய்ப்பாலில் இருந்து பாலாடை கட்டி-அமெரிக்க ஓட்டலில் விற்பனை


அமெரிக்கா, நியூயார்க் நகரில் டேனியல் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவியின் தாய்ப்பாலில் இருந்து பாலாடை கட்டி தயாரித்து அவற்றை குழந்தைகளுக்கு கொடுத்தார். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிட்டனர்.எனவே இந்த பாலாடை கட்டிகளை ஓட்டலில் வைத்து வாடிக்கையாளர்களுக்கும் விற்றார்...
இது ருசியாக இருக்கிறது என்று கூறி வாடிக்கையாளர்கள் விரும்பி சாப்பிட்டனர். இதனால் மற்ற பெண்களிடம் இருந்தும் தாய்ப்பாலை பெற்று பாலாடை கட்டியாக்கி விற்க தொடங்கினார்.

இதுபற்றி நியூயார்க் சுகாதார துறைக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் தாய்ப்பாலில் இது போல உணவு பொருள் தயாரித்து விற்க கூடாது என்று எச்சரித்து உள்ளனர்

No comments:

Post a Comment