Monday, October 27, 2008

புலிகளின் இலகுரக விமானத்தை செலுத்திய வெளிநாட்டவருக்கு ஒரு தாக்குதலுக்காக 5000 டொலர்



தமிழீழ விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானங்களின் மூலம் தாக்குதல் மேற்கொள்வதற்காக வெளிநாட்டு விமானிக்கு ஒவ்வொரு தாக்குதலுக்கும் தலா 5000 அமெரிக்க டொலர் வழங்கப்படுவதாக லக்பிம நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக நிலையான சம்பளமொன்றும் குறித்த வெளிநாட்டு பிரஜைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுதலைப் புலிகளுக்காக தாக்குதலை மேற்கொள்ளும் ஒர் வெளிநாட்டு விமானி கொல்லப்பட்டுள்ளதாகவும், மற்றுமொருவர் இன்னமும் வன்னியில் தங்கியிருப்பதாகவும் புலனாய்வுத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment