Thursday, October 16, 2008

கம்பகாவில் ராணுவ கப்டன் கடத்தப்பட்டுள்ளார்

விஜயபாகு ரெஜிமென்ற் படையணியை சேர்ந்த கப்டன் அசங்க ரத்நாயக்க ஒக்டோபர் 07 ம் திகதி வெள்ள வானில் வந்தோரால் கடத்தப்பட்டுள்ளார் என கம்பகா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர் வீட்டுக்கு ஆட்டோ ஒன்றில் திரும்பிக்கொண்டிருந்த வேளை கடத்தப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சிலாபத்தில் வெடிபொருட்களை மீட்ட சம்பவத்தில் முன்னின்று செயற்பட்டவர் ஆவார்.

No comments:

Post a Comment