Tuesday, October 21, 2008

யாழ். கடற்பரப்பில் இரு விநியோகக் கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல்

காங்கேசந்துறை துறைமுகத்திற்கு அருகில் இரண்டு கப்பல்கள் மூழ்குகின்றன‌

இன்று அதிகாலை காங்கேசந்துறை துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இரண்டு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்குகிக்கொண்டிருப்பதாக செய்திகள், தெரிவிக்கின்றன.

றுகுண, நிமலவ ஆகிய இரண்டு வர்த்தகக் கப்பல்களுமே இந்த தாக்குதலால் மூழ்குவதாகவும் காங்கேசந்துற்றைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
-உதயன்

No comments:

Post a Comment