Friday, October 24, 2008

ஜே.வி.பி சுவரொட்டி பிரசாரத்தினை மேற்கொண்டுள்ளது


இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசாங்கத்தினதும் தமிழ்நாட்டினதும் தலையீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தியாவின் அழுத்தங்களிற்கு இலங்கை முகம் கொடுக்க கூடாது எனவும் வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினர் சுவரொட்டி பிரசார போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்

No comments:

Post a Comment