Thursday, October 2, 2008

Reply to this topicStart new topic > வவுனியாவில் முதல் பெண் அரசாங்க அதிபர்:அரசாங்க அதிபராக பணியாற்றி வந்தவர் இடமாற்றம்!

வவுனியா மாவட்டத்தின் முதல் தடவையாக அரசாங்க அதிபராக ஜி.எம்.எஸ்.சார்ள்ஸ் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.வவுனியா மாவட்டத்துக்கான அரசாங்க அதிபராக பணியாற்றி வந்த எஸ்.சண்முகம் திடீரென அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர், பதில் அரசாங்க அதிபராகப் பணியாற்றி வந்த திருமதி சார்ள்ஸ், ஒக்டோபர் 1 முதல் வவுனியா மாவட்டத்துக்கான அரசாங்க அதிபராக நிரந்தர நியமனம் பெற்றுள்ளார்.

எஸ்.சண்முகம் வன்னியில் உள்ள மக்களின் அவலங்களை கூறியதால்,அவர் வவுனியா மாவட்டத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment