இன்றைய சர்வதேச இரத்த தான நிகழ்வில், கொழும்பு தேசிய இரத்த மாற்று வங்கியில் 106 பேர் இரத்த தானம் செய்துள்ளதாக வைத்தியசாலை பொறுப்பாளர் டாக்டர் நாமல் பண்டார வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
அதேவேளை, நாடு தழுவிய ரீதியில் ஆயிரக்கணக்கானோர் இரத்த தானம் செய்துள்ளனர். இன்று நாடு தழுவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் சர்வதேச இரத்த தான நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
_
This comment has been removed by the author.
ReplyDelete