
யாழ் குடாட்டிற்கான விஜயமொன்றை எதிர்வரும் 14ஆம் திகதி கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில், யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திற்கான புதிய கட்டிடத்தையும் அமைச்சர் தனது விஜயத்தின்போது திறந்து வைக்கவுள்ளார்.
No comments:
Post a Comment