Friday, June 11, 2010

யாழ் குடாட்டிற்கு எதிர்வரும் 14ஆம் திகதி ராஜித சேனாரட்ன விஜயம்

யாழ் குடாட்டிற்கான விஜயமொன்றை எதிர்வரும் 14ஆம் திகதி கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திற்கான புதிய கட்டிடத்தையும் அமைச்சர் தனது விஜயத்தின்போது திறந்து வைக்கவுள்ளார்.

No comments:

Post a Comment