![]() |
இவர் கடத்தப்பட்டுக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். 3 லட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டே இவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவர் தப்பி வந்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து மன்னார் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment