Wednesday, June 9, 2010

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் சரத் பொன்சேகா கலந்து கொள்வார்







கென்யாவில் இவ் வருடம் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளும் இலங்கை பிரதிநிதிகளில் ஜெனரல் சரத் பொன்சேக்காவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இந்தக் குழுவினர் தெரிவு செய்யப்பட்ட போது மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஆளும் கட்சியின் சார்பில் இருவரும் எதிர்க்கட்சிகள் சார்பில் இருவரையும் தெரிசெய்வது என தீர்மானிக்கப்பட்டது.

இதன் படி ஜனநாயக தேசியக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவு செய்யப்பட்டார். _

No comments:

Post a Comment