![]() |
குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 200இற்கும் அதிகமான காதல்ஜோடிகள் இவ்வாறு கைதாகி விடுதலை பெற்றுள்ளனர்.
கொழும்பில் பொது இடங்களில் கூடும் காதலர்கள் எல்லைமீறி நடந்துகொள்வதால் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன
No comments:
Post a Comment