Thursday, June 10, 2010

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!







பொது இடங்களில் தவறான முறையில் நடந்துகொள்ளும் காதல் ஜோடிகளைக் கைது செய்து எச்சரிக்கை விடுத்துவரும் பொலிஸார், காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் எனக் காதலர்களிடம் வேண்டுகோளும் விடுத்து வருகின்றனர்.

குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 200இற்கும் அதிகமான காதல்ஜோடிகள் இவ்வாறு கைதாகி விடுதலை பெற்றுள்ளனர்.

கொழும்பில் பொது இடங்களில் கூடும் காதலர்கள் எல்லைமீறி நடந்துகொள்வதால் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன

No comments:

Post a Comment