Tuesday, June 8, 2010

யாழ்ப்பாணத்தில் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி -ஜி.ஏ.சந்திரசிறி

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் இந்த மாத இறுதியில் இடம்பெறவிருப்பதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2000 வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ள இவ்விளையாட்டுப் போட்டி, யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment