
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சைக்குரிய ஒருவராக மாறியுள்ளார்.அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இந்தியப்பிரதமர் மன்மோஹன் சிங்கிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியால் அறிமுகம் செய்துவைக்கப்படுவதை படத்தில் காணலாம்
No comments:
Post a Comment