Wednesday, June 9, 2010

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவர் சுட்டு தற்கொலை

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் நேற்றுக் காலை இராணுவ அதிகாரி ஒருவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளார்.

இது தொடர்பில் மரண விசாரணை நடத்திய கிளிநொச்சி மாவட்ட நீதிவான் எஸ்.சிவகுமார், சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாரிடம் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment