
இந்நிலையில், பிரதி சனிக்கிழமை தோறும் வவுனியா வைரவர்புளியங்குளம் அலுவலகத்திலிருந்து காலை 6 மணிக்கு வெலிகந்தை நோக்கி பஸ்ஸொன்று பயணிக்கவுள்ளதாக மனித உரிமைகள் இல்ல இணைப்பாளர் பெரின் சேவியர் தெரிவித்தார்.
இதனால், குறித்த இளைஞர்களைப் பார்வையிடுவதற்காகச் செல்லும் அவர்களது உறவினர்கள் முன்கூட்டியே தமக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment