ஓமந்தையில் அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் அனுமதி மறுப்பு- ஜ.நா விசாரணைக்குழு அமைப்புக்கு எதிராக அரசு பழிவாங்கல்
இன்றைய தினம் ஓமந்தையில் சோதனைச்சாவடியில் வைத்து வன்னி செல்ல சென்ற அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளனர். ஜ.நா விசாரணைக்குழு அமைத்ததுக்கு பழிவாங்கும் முகமாக இதனை இலங்கை அரசாங்கம் செய்துள்ளது..
இன்றுதான் முதல்தடவை உங்கள் பக்கம் வந்தேன்...
ReplyDeleteநல்ல தகவல் இணையமாக இருக்கிறது..
ஏன் பதிவுகளை நிறுத்திவுட்டீங்கள்..
தொடர வாழ்த்துகின்றேன்..