Monday, June 28, 2010

ஓமந்தையில் அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் அனுமதி மறுப்பு- ஜ.நா விசாரணைக்குழு அமைப்புக்கு எதிராக அரசு பழிவாங்கல்

இன்றைய தினம் ஓமந்தையில் சோதனைச்சாவடியில் வைத்து வன்னி செல்ல சென்ற அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளனர். ஜ.நா விசாரணைக்குழு அமைத்ததுக்கு பழிவாங்கும் முகமாக இதனை இலங்கை அரசாங்கம் செய்துள்ளது..

1 comment:

  1. இன்றுதான் முதல்தடவை உங்கள் பக்கம் வந்தேன்...
    நல்ல தகவல் இணையமாக இருக்கிறது..
    ஏன் பதிவுகளை நிறுத்திவுட்டீங்கள்..
    தொடர வாழ்த்துகின்றேன்..

    ReplyDelete