கொழும்பு - கட்டுநாயக்காவுக்கான துரிதகதி எல்லைப் புகையிரத சேவை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவினால் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் கட்டுநாயக்காவிலிருந்து கொழும்புக்கான இன்றைய பயணத்தில் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம உட்பட அரச அதிகாரிகள் பலரும் கந்துகொண்துகொண்டனர்.
கொழும்பில் நடைபெறவுள்ள ஐஃபா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை வருகின்ற அந்நாட்டு நட்சத்திரங்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து குறித்த புகையிரதத்தினூடாகவே வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment