Sunday, November 2, 2008

இரணைமடுப் பகுதியில் வான் தாக்குதல்கள்



கிளிநொச்சி இரணைப் பகுதியில் சிறீலங்கா வான்படையினர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் வன்னி வான்பரப்பினுள் நுழைந்த மிகையொலி யுத்த வானூர்கள் இரணைமடுப் பகுதியிலிருந்து 2.5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வனப் பகுதியில் குண்டுகளை வீசிச் சென்றுள்ளன.

No comments:

Post a Comment