Monday, November 24, 2008

மட்டக்களப்பில் மிதிவெடியில் சிக்கி படையினர் ஒருவர் பலி! மற்றொருவர் காயம்


மட்டக்களப்பு மாவட்டம் வாகனேரி பகுதியில் மிதிவெடியில் சிக்கி சிறீலங்காப் படைச் சிப்பாய் கொல்லப்பட்டுள்ளார் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று திங்கட்கிழமை காலை 7.00 மணியளவில் வாகனேரி பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினரரே விடுதலை புலிகள் வைத்த மிதிவெடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். காயமடைந்த சிப்பாய் பொலநறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment