Friday, November 14, 2008

பிள்ளையானின் செயலாளர் சுட்டுக்கொலை

சிதைந்து கொண்டிருக்கும் ரிஎம்விபி ஒட்டுக்கும்பல்






அத்துருகிரியவில் காரொன்றிலிருந்து துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இரு சடலங்கள் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளன.இவற்றுள் ஒருவரது சடலம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினருடையது என தெரிவிக்கப்படுகிறது.

இச் சடலம் பிள்ளையானின் செயலாளர் ரகு எனப்படும் குமாரசுவாமி நந்தகோபனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது

கருணா இங்கிலாந்தில் சிறையில் இருந்த நேரம் அவுஸ்ரேலியாவில் இருந்து பிள்ளையானுடன் போய் ஒட்டிக்கொண்டவர். என்றும் இவர்ஊடக புலிகள் கருணா குழுவில் ஊடுருவி விட்டார்கள் என்றும் கதை அடிபட்டது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானாவின் உத்தியோகபூர்வ சாரதியான சமீர் என்பரே சம்பவத்தில் உயிரிழந்த மற்றைய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment