இது தொடர்பாக உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் டொமினிக் வில்லியம்ஸ் உடன் நாம் தொடர்புகொண்டு கேட்டோம்.
எலிசபெத் மகாராணியின் வருகையை தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த அவர், இதுவரை அவரது வருகை உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment