Tuesday, June 1, 2010

எலிசபெத் மகாராணி இலங்கை வருவார்?







எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணியார் பெரும்பாலும் கலந்துகொள்வார் என இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் டொமினிக் வில்லியம்ஸ் உடன் நாம் தொடர்புகொண்டு கேட்டோம்.

எலிசபெத் மகாராணியின் வருகையை தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த அவர், இதுவரை அவரது வருகை உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment