Monday, April 26, 2010

ஜீ 15 நாடுகளின் தலைமை பதவி இம்முறை மகிந்தவிற்கு


எதிர்வரும் மே மாதம் 17 ம் திகதி இரண்டு நாட்கள் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ஜீ15 நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ளமை தெரிந்ததே. 1989 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ் அமைப்பில் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த 17 நாடகள் அங்கம் வகிக்கின்றன.

இக்கூட்டமைப்புகளின் தலைமை பதவியானது ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும். இம்முறை இப்பதவியானது சிறீலங்காவிற்கு கிடைக்கவுள்ளதாக தெரியவருகிறது.

No comments:

Post a Comment