Sunday, April 25, 2010

கொழும்பு பங்கு சந்தையின் கிளை யாழில் திறப்பு


கொழும்பு பங்கு சந்தையின் கிளை ஒன்று யாழ்வர்த்தகர்களின் அதிகளவான வேண்டுகோளுக்கு இணங்க யாழ்பாணத்தில் திறக்கவுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பில் பங்குசந்தை மற்றும் நிதிமாற்றம் பிரிவுத்தலைவர் உதயசிறி கரியவாசகம் அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கொழும்பு பங்கு சந்தை தற்போது நான்கு கிளைகள் கொண்டுள்ளதாகவும் இவை மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் நீர்கொழும்பில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment