Monday, April 26, 2010

சிறீலங்காவில் திரைப்படவிழாவில் பங்கேற்பதை அமிர்தாப் பச்சன் பரிசீலனை


இலங்கையில் எதிர்வரும் ஜீலை மாதம் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விருதுவழங்கும் விழாவில் பங்கேற்பதை அமிர்தாப்பச்சன் அவர்கள் பரீசீலனை செய்யவுள்ளதாக தெரியவருகிறது.

நாம் தமிழர் இயக்கம் மேற்கொண்ட போராட்டத்தின்விளைவாகவே இவ்அறிவித்தல்கள் வெளிவந்தள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கை அரசாங்கம் தனது படைகளால் அநியாயமாக பலர் தமிழர்களை கொல்லப்பட்டதை கண்டித்து சிறீலங்காவில் நடைபெறவுள்ள இந்திய திரைப்படவிழாவை புறக்கணிக்கவேண்டும் எனபோராட்டங்கள் பல நடைபெற்றுவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இவேளை பல தமிழ் முன்ணனி நடிகர்களான விஜய்,அஜித், ரஜனி மற்றும் கமல் ஆகியோர் இதனை புறக்கணித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment