Tuesday, April 20, 2010

தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளில் 2000 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்கள்


போர்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்து அவர்களை நீண்டகாலம் சிறைகளில் அடைக்குமுகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் சுமார் 2000 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனை எதிர்கொள்வதற்கு உள்ளுர் மனித உரிமை ஆர்வலர்களும் மனித உரிமை அமைப்புகளும் தயாராக வருவதாகவும் இவர்கள் சார்பாக சட்டத்தரணிகளை நியமிக்கும் முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டுவருவதாகவும் மேலும் தெரியவருகிறது.

No comments:

Post a Comment