Wednesday, April 28, 2010

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்

வன்னியில் கடந்த வருடம் நடை பெற்ற போரின் போது மக்களால் கைவிடப்பட்டு இப்போது மீட்கப் பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஆயி ரம் சைக்கிள்கள் மே மாதம் 6ஆம் திகதி தொடக்கம் உரிமையாளர்களுக் குக் கையளிக்கப்படவுள்ளன.




வன்னியில் கடந்த வருடம் நடை பெற்ற போரின் போது மக்களால் கைவிடப்பட்டு இப்போது மீட்கப் பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஆயி ரம் சைக்கிள்கள் மே மாதம் 6ஆம் திகதி தொடக்கம் உரிமையாளர்களுக் குக் கையளிக்கப்படவுள்ளன. அவற் றின் விவரப் பட்டியலை கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ×.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். அந்தப் பட்டியலை பாருங்கள்.

No comments:

Post a Comment