Thursday, April 22, 2010

யாழில் கடும் வெப்பநிலை

_





யாழ் குடாநாட்டின் வெப்பநிலை தற்போது 35 பாகை செல்சியசில் இருந்து 37 பாகை செல்சியஸ் வரை அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலைமை தொடர்ந்தும் சில நாட்களுக்கு காணப்படும் என வானிலை அவதான நிலையத்தின் யாழ்ப்பாண நிலையப் பொறுப்பாளர் எஸ்.புஸ்பநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு சித்திரை மாதம் மழையின் அளவு 204.4 மில்லி லிற்றர் அதிகமாகக் காணப்பட்டுள்ளது. இவ்வாண்டு இது வரையில் 52.3 மில்லி லிற்றர் வரையான மழையே பதிவு செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment