Wednesday, April 28, 2010

சென்னையை நாளை சூறாவளி தாக்கும் அபாயம்-வானிலைமையம் எச்சரிக்கை

நாளையதினம் சென்னைப்பகுதியை சூறாவளி அல்லது நிலநடுக்கம் ஏற்படலாம் என வானிலை மைய இயக்குனர் தெரிவித்தார் .சென்னையின் மத்திய பகுதிகள்,மற்றும் கடற்கரைப்பகுதிகளில் தாக்கம் பலமாக இருக்கலாம்.அனைத்து மீனவர்களையும் கடலுக்கு செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த இருவாரங்களாக சண்டீவி மூலமாக மையம் கொண்டிருந்த டாக்டர் விஜய் அவர்களின் இந்த சூறாவளி நாளைய தினம் வக்கிரம் கொள்ளுமென தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. இந்த முறை சேதாரம் அதிகமிருக்கும் என எதிர்பார்க்க படுகிறது

    ReplyDelete