![]() |
ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்றுகாலை 8.30 மணிக்கு ஆரம்பமானது. சபாநாயகர், பிரதி சபாநாயகர் தெரிவுகளைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு வாழ்த்துரை நிகழ்த்தினர்.
அதன்போது உரையாற்றிய ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனநாயக நாட்டில் தனிமனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment