Saturday, April 24, 2010

திருகோணமலைக்கு அருகே இந்தியாவின் மூன்று போர்க்கப்பல்கள்


அண்மையில் இந்தியாவின் போர்கப்பல் ஒன்று திருகோணமலை சென்றுசிறீலங்கா படையினருக்கு பயிற்சி வழங்கி சென்றிருந்தது தெரிந்ததே.

எனினும் தற்போது திருகோணமலை கடலுக்கு அருகாமையில் மேலும் மூன்று இந்திய போர்க்கப்பல்கள் தரித்தி நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் அவதானிகள் சிலர் கூற்றுப்படி இலங்கையின் கிழக்கு மாகாணத்iதை மீண்டும் வடக்குடன் இணைத்து திருகோணமலை துறைமுகத்தை இந்;திய பாதுகாப்பு மையத்தின் ஒருபகுதியாக பயன்படுத்துவதற்கு இலங்கைக்கு அழுத்தத்தை கொடுப்பதற்காக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment