Sunday, April 25, 2010

ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்கள் இராணுவப்புலனாய்வு பிரிவில் பணியாற்றியவர்கள்


யாழில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த கடத்தல், கொள்ளை, கொலை, கப்பம் மற்றும் பாலியல் வன்புணர்வு போன்றசம்பங்கள் தொடர்பில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இராணுவப்புலனாய்வு பிரிவில் பணியாற்றியவர்கள் என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கைதுசெய்யப்பட்ட மூன்று நபர்களும் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

காவல் துறையினர் இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்களை திரட்டி வருதாக தெரியவருகிறது.

No comments:

Post a Comment