Thursday, April 29, 2010

யாழ் பல்கலைக்கழக விவசாயபீட மாணவி தற்கொலை..




யாழ் பல்கலைக்கழக விவசாயபீட மாணவியொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் .
இம்மாணவியின் தற்கொலையால் பல்கலைக்கழக சூழல் மிகுந்த பதற்றநிலையை அடைந்துள்ளது கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக விவசாய பீட மாணவியான 29வயதுடைய மாதுமையாள் என்பவரே இவ்வாறு தன்னைத்தானே தீமூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது குறித்த மாணவியின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

1 comment:

  1. மாதுமையாள் எம்முடன் 1999 உயிரியல் பிரிவில் கல்விகற்றவர். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.அன்னாரின் குடும்பத்தினருக்கும் எமது இரங்கலை தெரிவித்துக்கொள்வோம்....

    ReplyDelete