![]() |
இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“நாட்டில் வசிக்கின்ற சகல மக்களுக்கும் நீதியும் நியாயமும் கிடைக்கக் கூடிய வகையில் இந்த நாடாளுமன்றம் அளப்பரிய பணியொன்றை ஆற்ற வேண்டியுள்ளது" என அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment