சிறீலங்காவின் அரச தலைவர் பதவி தொடர்பில் தற்போதுள்ள சட்டத்திருந்தங்களை கைவிட்டு அதனை மறுசீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு வருகின்றது.
இந்த சட்டத்திருத்தங்களின் அடிப்படையில் சிறீலங்கா அரச தலைவர் மூன்று தடவைகள் பதவி வகிக்க முடியும். இந்த சட்டத்திருத்தத்தை முதன்மையாக கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டில் ஜனநாயகத்தையும், உறுதித்தன்மையையும் ஏற்படுத்த மகிந்தா ராஜபக்சாவுக்கு இரு தவணை அரச தலைவர் பதவி போதாது. எதிர்வரும் நவம்பர் மாதம் அரச தலைவர் தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கான பதவிப்பிரமாணத்தை மேற்கொள்ள முன்னர் இதனை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment