Tuesday, April 20, 2010

தி.மு. ஜயரட்ன இன்று அலரி மாளிகையில் பிரதமராக பதவிப் பிரமாணம்





நடந்து முடிந்த 7ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றியடைந்ததையடுத்து இன்று தி.மு. ஜயரட்ன பிரதமராகப் பதவியேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று மலை 4.00 மணிக்கு அலரி மாளிகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இவர் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment