தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் படையினரை வடக்கு கிழக்கு பகுதியில் இருந்து விலக்கி கொள்வது தொடர்பாக கேட்க்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே படையினரை தாம்ஒருபோதும் அங்கிருந்து விலக்கிக்கொள்ளமாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

எனினும் அரசு தமிழ்தேசியக்கூட்டமைப்பு தேர்தல் விஞஞாபனத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைய ஒருபோதும் நிறைவேற்றப்போவதில்iலை எனவும் வடக்கு கிழக்கில் இராணுவம் நிலைகொள்வது குறித்து அரசாங்கமே முடிவு எடுக்கும் அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment