Wednesday, April 28, 2010

மனித குரங்கிடம் அறைவாங்கிய பசில் ராஜபக்ஸ (காணொளி இணைப்பு)


நேற்று தெகிவளை மிருகக்காட்சி சாலைக்கு விஜயம் செய்த பொருளாதா அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ஸ அவர்கள் மனித குரங்கு ஒன்றிற்கு கை கொடுத்தபோது அது எதிர்பாராத விதமாக அவரது கன்னத்தில் அறை ஒன்றைவிட்டதாக தெரியவருகிறது.

இதனையடுத்து மனித குரங்து அலுவலர்களால் அங்கிருந்து வேறு இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக தெரியவருகிறது.

1 comment:

  1. i am very happy to see the photo of brave monkey. :) God sends signals in many ways ill doers. This is one such incident for Basil.

    ReplyDelete