
கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிளைப்பள்ளி போன்ற பிரதேசங்களிலேயே இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
யுத்தத்தின் போதான இடம்பெயர்வுகளுக்கு முன்னர், குறித்த மாவட்டத்தில் மாத்திரம் 42,115 குடும்பங்களைச் சேர்ந்த 1,66,166பேர் வசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment